Dec 29, 2011 | By: R.T.அமுதன்

பிரபஞ்ச வரலாறில் தமிழ் தோன்றியது எப்போது ?

தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள்.

கி.மு 14 பில்லியன் - பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன் - பூமியின் தோற்றம். 

கி.மு. 2.5 பில்லியன் - நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ்நாட்டில்         தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. 

கி.மு. 470000 - இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. 

கி.மு. 360000 - முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

கி.மு. 300000 - யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர். 

கி.மு. 100000-  நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர். கி.மு. 75000 கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன். 

கி.மு. 50000 - தமிழ்மொழியின் தோற்றம். 

0 comments: